Wednesday 10 July 2013

ஏன் வன்னிய மலர்?

தமிழகத்தில் பாரிய சமூகமான, ஆண்ட பேரினமான வன்னிய சமூகம் இன்று அடையாளம் இழந்து, பல்வேறு இன்னல்களுக்கு இடையில் உள்ளது. இந்நிலையில் தமிழக ஊடகங்கலும்,அரசியல் கட்சிகளும்  காழ்ப்புணர்ச்சியின் காரணமாக வன்னியர்களை ஒடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

இதுபற்றி வன்னிய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த முயற்சி.


"ஒன்றுபடுவோம்! வென்றெடுப்போம்!!"